செம்பருத்தி பார்வதிக்கு திருமணமாம்-மாப்பிள்ளை இவர் தான்

தற்போது நம் இளைஞர்கள் சின்னத்திரை தொடர்களில் விரும்பிப் பார்த்து வருகின்றனர் காரணம் இதில் நடிக்கும் நடிகைகளை இதற்கு சிறந்த உதாரணமாக இருக்கின்றன பெரும்பாலும் தற்போது நம் இளைஞர்கள் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி மற்றும் மற்றொரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி போன்ற தொடர்களை அதிகமாக பார்த்து வருகின்றனர் தற்போது செம்பருத்தி தொடரில் நடிக்கக்கூடிய பார்வதி என்ற கதாபாத்திரத்தில் அசத்தி வரும் ஷபானா அவருக்கு அதிகளவு ரசிகர்கள் உள்ளனர்.

View this post on Instagram

Smile.smile.smile❤️

A post shared by Shabana Shajahan (@shabbo143_) on

இந்தத் தொடரில் அசத்தி வரும் கார்த்திக் மற்றும் ஷபானாவிற்கு இடையே திருமண நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் நடிகை ஷபானாவிற்கு கேரளாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரின் மகன் உடன் தற்போது நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த செய்தியை கேட்ட இவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் காரணம் செம்பருத்தி தொடரில் நடித்து வரும் சபானாவை பார்ப்பதற்காகவே பல்வேறு ரசிகர்கள் இந்த சின்னத்திரை தொடரை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.