இதற்காகதான் விலகினேன்..!! மனம் திறந்த நடிகை..!!!


இரண்டெழுத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து சின்ன நம்பர் நடிகை சில நாட்களுக்கு முன்பு விலகினார். இரண்டு ஹீரோயின்கள் கொண்ட இந்தப் படத்தில், நம்பர் நடிகைக்கு குறைவான காட்சிகளே இருப்பதால் நடிகை விலகியதாக கூறப்பட்டது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாருக்கு பதிலளித்து நடிகை, ‘என்னுடைய சொந்தக் காரணங்களுக்காகப் படத்தில் இருந்து விலகியுள்ளேன். இன்னும் ஒருநாள் கூட ஷூட் எடுக்கவில்லை. வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#