நடிக்க ஏண்டா வந்தோம்..!! கதறி அழுத பிரபல நடிகர்..!!!


தனுஷா யாருடா இது. ஆளும் உருவமும். இவரெல்லாம் சினிமாவில் ஹீரோவா என அவரை பேசியவர்கள் உண்டு. ஆனால் வந்த ஜோரில் சீக்கிரம் ரசிகர்களிடத்தில் இடம் பிடித்தார். சினிமாவில் சில சர்ச்சைகளை தாண்டி தான் இப்படி ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

ஓல்லியான பாடியாக இருந்தாலும் ஓயாத உழைப்பால் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளார். அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் தனுஷ், சில படங்களை தயாரித்தும் வருகிறார்.

அவர் அன்று தேசிய விருது வாங்குவேன் என தன் ஆசையை கூட வெளி சொல்லமுடியவில்லையாம். ஆனால் தன் அண்ணன் செல்வாவிடம் மட்டும் தான் சொன்னாராம். அவர் பாராட்டி ஊக்குவித்துள்ளார்.

அதே போல ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதையும், தயாரித்த காக்காமுட்டை, விசாரணை படங்களுக்கு சிறந்த படம் என்ற தேசிய விருதையும் பெற்றார்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் பேசிய அவர் மன உளைச்சலை கொட்டியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#