பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் முன் நிர்வாணமாக நின்ற நடிகை..!!!


ஆரம்பகாலத்தில் பட வாய்ப்புக்காக 5 மணி நேரம் தயாரிப்பாளர் முன் நிர்வாணமாக நின்றேன் என்று பிரபல நடிகை ஜெனிபர் லாரன்ஸ் கூறியுள்ளார்.

நடிகைகள் பெரும்பாலும் சினிமாவில் ஜெயிப்பதற்கு பல தடைகளை தாண்டி சாதனை படைக்க வேண்டியுள்ளது. சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் செயல் இன்றும் சினிமாவில் இருந்து வருவது என்பது வேதனைக்குரிய விஷயம். இதில் சிக்காத ஹீரோயின்களே இல்லை எனலாம். இன்னும் சொல்லப்போனால் நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ஹீரோயின்கள் கூட இதில் இருந்து தப்பிக்கமுடியாது. சமீப காலமாக இந்த செயலை பல நடிகைகள் துணிச்சலாக அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஹாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் கதாநாயகி ஜெனிபர் லாரன்ஸ், இவர் ‘சில்வர் லிங்க்ஸ் ஃப்ளேபுக்’ என்ற படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க முயற்சித்த போது ஒரு தயாரிப்பாளர் இவரை நிர்வாணமாக 5 மணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்தாராம். அப்படி நிற்க மறுத்த பெண்களுக்கு சம்பளத்தில் பாதியை பிடித்துக் கொள்வாராம்.

இப்படி பல கசப்பான சமபவங்களை நான் சந்தித்தேன் என சமீபத்தில் ஒரு நிகழ்வில் வெளிப்படையாக கூறினார் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#