50,000 ரூபாய்க்கு பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர்! அவரே வேதனையுடன் கூறிய உண்மை

திரையுலகில் அண்மைகாலமாக Me Too என்ற இயக்கத்தின் கீழ் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள், பிரச்சனைகள் பற்றி பலரும் பேசிவருகிறார்கள். தற்போது தெலுங்கு சினிமாவை சேர்ந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் கராத்தே கல்யாணி அண்மையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டுள்ளார்.

இதில் அவரிடம் சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் இது சினிமாவில் மட்டுமல்ல. பல துறைகளில் இருக்கிறது. ஐடி கம்பெனிகளில் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது எல்லாம் பெரிய விசயமில்லை. சினிமாவில் ஆரம்பத்தில் நானும் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டேன்.

நான் ஒப்பந்தத்துடன் அதையும் சேர்த்து தான் பேசுகிறார்கள். அதற்காக எனக்கு ரூ 50 ஆயிரம் தருவதாக ஒரு பிரபல நடிகர் கூறினார். ஆனால் நான் அதை அனுமதிக்கவில்லை. இதனால் என்னை வீட்டை காலி செய்யும்படி ஆக்கிவிட்டார்கள். நானும் வேறொரு இடத்தில் வாடகை வீட்டிற்கு மாறிவிட்டேன்.

நாம் மனதளவில் மிகவும் தைரியமாக இருந்தால் யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள். நாம் எப்படி நம்மை வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் ஒவ்வொரு விசயமும் அடங்கியுள்ளது.

அதனால் தான் நான் சினிமாவில் இந்த உயரத்திற்கு வந்துள்ளேன் என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.