ராணுவ வீரருக்கு போன் செய்த விஜய்.! முதன் முறையாக வெளியான செல் போன் உரையாடல்.!

இந்திய CRPF வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதி ஒருவன் நடத்திய வெடிகுண்டு தாக்குதல், இந்திய போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ஆர்மியிடம் சிக்கிக்கொண்டது என இந்தியா முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய போர் விமானி அபிநந்தனை நேற்று இரவு இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது இரண்டு நாடுகளுக்கும் இடையே சற்று அமைதியான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/Official_AAD/status/1101487660411973632

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தமிழ்செல்வனுடன் நடிகர் விஜய் போன் மூலம் நலம் விசாரித்தது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எந்தவொரு விளம்பரமுமின்றி நிகழ்ந்த ராணுவ வீரருக்கிடையேயான விஜய்யின் இந்த உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.