மிக நீண்ட இடை வெளிக்குப்பின் பின்னணி பாடகி ஜானகி

கிராமப்புற மக்களின் வாழ்வியலையும் அடிப்படையாகக் கொண்டுபண்ணாடி என்ற பெயரில் படம் தயாராகிறது.

நேர்மை, உண்மை, பாசம், காதல், பண்பு கலா சாரம் , விவசாயம் இவை அனைத்தும் ‘ பண்ணாடி குடும்பத்தில் வாழ்ந்த முன்னோடிகளின் வாழ்வியல்தான் கதை . இப்போதைய சூழலில் அந்த குடும்பத்தில் வந்த நாயகன் சந்திக்கும் ஒவ்வொரு ‘ பிரச்சினையையும் எவ்வாறு நம் கலாசா ரத்துக்கு ஏற்ப எதிர்கொள்கிறார் ? எனபதே திரைக்கதை .

படத்தின் சிறப்பு அம்சமாக பின்னணி பாடகி எஸ் ஜானகி மிக நீண்ட இடை வெளிக்குப்பின் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.