நடிகை என்றாலே ஐட்டம்தான்..!! மனம் திறந்த நடிகை கஸ்தூரி..!!!


பொதுவாக நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

இதனை பல நடிகைகளே பகிரங்கமாக ஒப்பு கொண்டுள்ளனர். மேலும் வாய்ப்பு இல்லாத நடிகைகள் விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி ஒரு பரபரப்பான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறும்போது, நடிகைகள் என்றாலே அவள் ஐட்டம்தான். என்னையும் பல பேர் அணுகி உள்ளனர்.

இத்தனை வயதுக்கு பிறகும் கஸ்தூரியின் ரேட் எவ்வளவு என்று கேட்பவர்கள்தான் அதிகம்.

நடிகைகளுக்கு பாலுணர்வு அதிகம் என்று வைத்து கொள்வோம். அவள் தினமும் இரவு உறவு கொள்கிறார் என்றும் வைத்து கொள்வோம். ஆனால் நாங்கள் வெளியாட்களை தேடி ஓட வேண்டியதில்லை.


என்னையும் சில புரோக்கர்கள் அணுகி உள்ளனர். அவர்கள் ஒரு பெரிய மனிதர் உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று ஆரம்பிப்பார்கள். மறுத்தால் நீ என்ன பெரிய இவளா என்று கேட்பார்கள்.

தொழில்முறை விபசாரிகளில் சில பேர் நான் நடிகையாக இருக்கிறேன் என்று கூறுவார்கள். அவர்களுக்கு அது பெரிய பிளஸ் பாயிண்ட் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#