நடுரோட்டில் பெண்ணிடம் அடி வாங்கிய சின்னத்திரை நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


சினிமா துறையை விட சின்னைதிரையின் ஆட்சிதான் வீடுகளில் இன்றுவரை ஓடிக்கொண்டு இருக்கிறது, இப்படி சின்னத்திரை நடிகைகள் பலரும் தனது கதாபத்திரங்களை சிறப்பாக செய்து வருகின்றனர். இப்படி பலரும் அவர்களுடைய கதாபத்திரங்களை வில்லியாகவும் ஹீரோவாக்கவுமே நினைத்துகொண்டு இருக்கின்றனர். இப்படி,

சின்னத்திரையில் முந்தைய காலத்தில் கலக்கிய நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். அப்படி ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பிரபலங்கள் பேவரெட்.ஒரு காலத்தில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் லதா ராவ். இவர் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் கலக்கி இருக்கிறார். அண்மையில் சினிமா பயணம் குறித்து பேட்டியளித்த இவர் ஒரு அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார்.

அதாவது ஒருநாள் வெளியே சென்றபோது ஒருவர் எதிர்ப்பாராத விதமாக லதா ராவை அடித்துள்ளார். அடித்தது மட்டும் இல்லாமல் உனக்கெல்லாம் நல்ல மரணமே வராது என்றும் கூறியுள்ளார்.

அது ஏன் என்றால் ஒரு சீரியலில் பயங்கர வில்லியாக நடித்துள்ளார், அதன் தாக்கம் தான் அந்த அடி என பேசியுள்ளார். இது போல பல சம்பவங்களும் தனது வாழ்வில் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!