விஜய் அண்ணாவுக்காக போலிஸிடம் அடி வாங்கினேன்..!! பிரபல நடிகர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!


தளபதி விஜய் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதில் திரையுலகத்தினர் சார்ந்தவரும் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர்.

அந்த வகையில் ரங்கூன், 8 தோட்டக்கள் ஆகிய படங்களில் கலக்கிய லல்லு என்பவர் விஜய் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் ‘கத்தி படம் முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன், அப்போது செல்பிபுள்ள பாடலுக்கு ஸ்கிரீன் முன் நடனமாடினேன்.

உடனே போலிஸார் வந்து அடிக்க ஆரம்பித்தார்கள், அப்போது ஒரு அடி எனக்கும் விழுந்தது, அந்த காயம் வடுவாக விழுந்தது’ என்று கூறியுள்ளார்.

மேலும், லல்லு சர்கார் படத்தில் விஜய்யுடன் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.