காமெடி நடிகர் யோகி பாபுவிற்கு இப்படியொரு கவலையா..? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


நடிகர் யோகி பாபு தான் தற்போது தமிழ் சினிமாவின் டாப் காமெடியன் என அடித்து சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் பல படங்களிலும் கலக்கி வருகிறார். அவர் விரைவில் ஹீரோவாகிறார் என வந்த தகவல்களை அவர் பொய் என மறுத்தார்.

இந்நிலையில் அவர் தற்போது தன் வாழ்வில் உள்ள வருத்தம் பற்றி பரியேறும் பெருமாள் பட வீடியோவில் தெரிவித்துள்ளார். கல்லூரிக்கு சென்று படித்திருக்கலாமோ என தற்போது தோன்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“நான் பத்தாவது வரை தான் படித்துள்ளேன். இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம். நானும் படித்திருக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது” என கூறியுள்ளார் யோகி பாபு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!