பிக்பாஸ் வீட்டில் கேவலமாக புரளி பேசும் தாடி பாலாஜி..!! உதவி செய்த சென்ராயனையே இப்படி சொல்லிட்டாரே..!!


பிக்பாஸ் வீட்டில் புரளி பேசுவது அதிகம் யார் என்றால் அது தாடி பாலாஜி என்றே கூறலாம். எப்போது பார்த்தாலும் தன்னுடன் இருப்பவர்களிடம் மற்றவர்களை பற்றி புரளி பேசுகிறார்.

அப்படி இன்று வந்த புதிய புரொமோவில் ஜனனி, ரித்விகா போட்டியாளர்கள் குறித்து பேச தாடி பாலாஜி இவரை நம்பாதே, அவரை நம்பாதே என இருவரிடத்திலும் கூறுகிறார்.

அதோடு இரவு சாப்பாடு எல்லாம் கொண்டு வந்து உதவிய சென்ராயனையும் குறை கூறி பேசுகிறார் பாலாஜி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!