பிக்பாஸ் வீட்டில் வைஷ்ணவி செய்த இந்த செயலை பாத்தீங்களா..? முகம் சுழித்த ரசிகர்கள்..!!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேச்சுக்கு பேச்சு என எல்லோரிடமும் எப்போதும் வாக்குவாதத்தில் இருப்பவர் வைஷ்ணவி. இவர் சுத்தமாக இருக்க வேண்டும், சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்று எல்லாம் வாய்பிளக்க பேசுவார்.

இவர் மிட்நைட் மசாலாவில் செய்த ஒரு விஷயம் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. அதாவது போக் ஸ்பூனை வைத்து தன்னுடைய காலணியை சரி செய்கிறார். சரி செய்த அந்த ஸ்பூனை கிளீன் செய்யாமல் அப்படியே கிச்சன் மேடையில் வைத்து விடுகிறார்.

அந்த ஸ்பூனை அப்படியே மற்றவர்கள் பயன்படுத்தியிருந்தால், என்ன இது வைஷ்ணவியின் மோசமான செயல் என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!