சம்பளத்தை இரண்டு மடங்காக கூட்டிய வாரிசு நடிகை..!! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்..!!


ஒரு பழைய கதாநாயகியின் வாரிசாக அறிமுகமாகி, மிக குறுகிய காலத்தில் ‘நட்சத்திர நாயகி’யாக உயர்ந்து, தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் புகழ் கொடியை பறக்க விட்டுக் கொண்டிருப்பவர், அந்த நடிகை. இவர் இதுவரை, ரூ.1 கோடி சம்பளம் வாங்கி வந்தாராம்.

மறைந்த நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த பின், சம்பளத்தை இரண்டு மடங்காக கூட்டி விட்டாராம். இப்போது அவருடைய சம்பளம், ரூ.2 கோடியாம். யார் கதை சொன்னாலும், முதலிலேயே சம்பளத்தை பேசி விடுகிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!