திருமணதிற்கு முன்பே காதலருடன் நெருக்கம்..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி கொடுத்த நடிகை..!!


பிரபல இளம் நடிகை சுவதா பாசு. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தனியார் சொகுசு பங்களா ஒன்றில் விபாசாரத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டார். இவரை கைது செய்த போலீசார். பெண்கள் நல காப்பகத்தில் அடைத்தனர். சில மாதங்கள் கழித்து விடுவிக்கப்பட்டார்.

இப்போது, சீரியல்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் அம்மணி.

விரைவில் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்றும் இதற்கான ஏற்பாடுகளை செய்துவ வருகிறேன் என்றும் கூறியுள்ளார்

இது தொடர்பாக, தனக்கு நெருங்கிய இறக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அவர்களும், நடிக்க வைப்பதாக கூறியுள்ளார்கள் என்று கூறியிருந்தார்.இந்நிலையில், பிரபல இந்தி பட இயக்குனர் ரோஹித் மிட்டலை திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்துள்ளார் ஸ்வேதா பாசு.

இயக்குனர் ரோஹித்திடம் நான் தான் முதன் முதலில் காதலை கூறினேன். முதலில் மறுத்த அவர் சில நாட்கள் கழித்து என்னுடைய காதலை ஏற்றுக்கொண்டார். பிறகு, இருவர் வீட்டிலும் பேசி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம் என சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்

மேலும், தாங்கள் சமீபத்தில் மிக நெருக்கமாக உள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் அம்மணி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!