அந்த நடிகருடன்தான் என்னுடைய படுக்கையை பகிர்ந்து கொள்வேன்..!! நச்சுனு பதில் சொன்ன நடிகை..!!


நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார். இந்த படத்தில் நடித்தால் என்னை பலரும் மூன்று கேட்ட வார்த்தைகளால் திட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார் அம்மணி.

படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் கவர்ச்சியான உடைகளை அணிவது தான் அம்மணிக்கு பிடிக்கும். எல்லா பேட்டிகளிலும் பளீச் பளீச்சென தில்லாக பதிலளித்து வருகிறார். 18-வயது நிரம்பிய இவர் அடிக்கடி தனது கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வரும் அம்மணி.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசியுள்ள இவர் கூறியுள்ள தகவல் ரசிகர்களை சற்றே அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. ஒரு வேளை ஆண்கள் உங்களை தாக்க வந்தால் என்ன சொல்லி திட்டுவீர்கள் என்று கேட்டதற்கு, “ங்கோ***த, ங்கொ****ல என்று திட்டுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும், எந்த பிரபலத்துடன் உங்கள் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் “பிரியங்கா சோப்ரா” என்று பதிலளித்தார். தொடர்ந்து எந்த நடிகருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று குறிப்பிட்டு கேட்டபோது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்-குடன் என் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என்றும் அவருடைய தீவிர ரசிகை நான் என்றும் கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!