இயக்குனரிடம் வம்பில் சிக்கிய பிந்து மாதவி..!! என்ன செய்தார் தெரியுமா..?


ஆந்திராவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பிரபலமாகியிருப்பவர் பிந்து மாதவி.

சென்ற வாரம் வெளியான பக்கா என்ற படத்திலும் பிந்து நடித்திருந்தார். அந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கும் இயக்குனருக்கும் அடிக்கடி சண்டை வருமாம். காரணம் அந்த இயக்குனர் இரட்டை அர்த்த வசனங்கள் பேச சொன்னது தான்.

“இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது தொடர்பாக சண்டை வந்தாலும், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. எப்படியாவது முடித்தாகவேண்டும் என்பதற்காக நடித்து முடித்தேன்” என பிந்து மாதவி அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!