என்னம்மா.. போட்டோ எடுக்க வேற யாரும் கிடைக்கலையா..? செம்மையா கலாய்க்கும் ரசிகர்கள்…!!


சமூகவலைத்தளங்களில் நடிகை கஸ்தூரி மிகவும் செயல்பாட்டுடன் இருக்கிறார். அதில் சினிமா, அரசியல், நாட்டு நடப்பு குறித்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். இதுபோன்ற சமயங்களில் நெட்டிசன்கள், அவரை கலாயத்து வருகின்றனர்.

இதனை ஜாலியாக எடுத்துக் கொள்ளும் நடிகை கஸ்தூரி, ஓவராக கமெண்ட் செய்தால் பொங்கி எழுந்து விடுகிறார்.


அதேசமயம் ஜாலி கமெண்ட்டுக்கு பாராட்டுகளும் தெரிவிக்கிறார்.

இந்நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உடன் எடுத்து புகைப்படம் ஒன்றை, தனது டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி