பிரபல பாடகியை சோகத்தில் ஆழ்த்திய கவிஞர்..!! வெளியாகிய பரபரப்பு தகவல்..!!


கவிஞர் வைரமுத்து சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் வைணவ பெண் கடவுளான ஆண்டாள் பற்றி தவறான வார்த்தை பேசியதால் சர்ச்சையானது.

இவரின் இந்த குரலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதற்கு எதிராக பிரபல நாட்டுப்புற பாடகியான விஜயலட்சுமி தன் எதிர்ப்பு கூறியுள்ளார்.

மேலும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மேலும் கண்ணீர் மல்க சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.


ஆண்டாளை நாங்கள் தெய்வமாக வணங்குகிறோம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் சன்னதிக்கு நேரடியாக வந்து ஆண்டாள் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணா விரத போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!