நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா கொல்லப்பட்டாரா? அதிர்ச்சியளிக்கும் தகவல்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் தற்போது டாக்டர் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் விரைவில் வெளியாகா காத்துருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டதாக கூறி, பாஜக தேசியச் செயலாளராக இருந்த எச்.ராஜா சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இது குறித்து விசாரித்ததில் சிவகார்த்தியேகனின் அப்பா பெயர் தாஸ் என்பதும் அவர் ஜெயிலராக இருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆனால் எச்.ராஜா சொல்வது போல் சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் ஜெயபிரகாஷ் இல்லை, மேலும் கொல்லப்பட்ட ஜெயப்பிரகாஷ் துணை ஜெயிலராக இருந்தவர்.

எந்தவித காரணமும் இன்றி சிவகார்த்திகேயன் குறித்தும் அவரது தந்தை குறித்தும் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!