கோடி கணக்கில் பண மோசடி செய்த ஐஸ்வர்யா காதலர் கைது.! ஐஸ்வர்யாவுக்கும் தொடர்பு.!

பிக்பாஸ் 2வது சீசனில் ஒரு விஷயத்துக்காக அனைவரின் கோபத்திற்கு ஆளானவர் ஐஸ்வர்யா தத்தா. பின் அந்த விஷயத்துக்கு அவரும், அவரது அம்மாவும் மன்னிப்பு கேட்ட பிரச்சனை முடிந்தது.

அதற்கு நடுவில் அவரது காதலர் என்று கூறப்படும் கோபி கிருஷ்ணா என்பவர் பண மோசடியால் போலீசாரால் இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் சுமார் 10 இடத்திற்கு மேல் கால் சென்டர் நடத்தி பலரை பண மோசடி செய்துள்ளார்.

இதனால் கோபி கிருஷ்ணா கைது செய்யப்படவே அவருடைய காதலியான ஐஸ்வர்யா தத்தாவும் கைது செய்யப்பட்டு இந்த மோசடி குறித்து விசாரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.