அஜித் சாரிடம் நான் தங்கை மாதிரி தான் நெருங்கி பழகினேன்! பிரபல சீரியல் நடிகை

அஜித்தின் ஆரம்பக்கட்ட படங்களில் பல புதுமுக நடிகைகள் ஹீரோயினியாகவும் இரண்டாம் கட்ட நடிகையாகவும் நடித்திருந்தனர். அவர்களில் பலர் தற்போது சீரியல் நடிகைகளாக உள்ளனர்.

அவ்வாறான சீரியல் நடிகையானவர் சுஜாதா. அஜித்துடன் வாலி படத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் சாருடன் அண்ணா தங்கை போல தான் பழகி கொண்டிருப்போம்.

அவரை பார்க்கும் போதெல்லாம் அண்ணா பீல் தான் வரும், சிம்ரன் மேம்மை பார்க்கும் போதெல்லாம் அக்கா பீல் தான் வரும். அப்படிதான் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக நெருங்கி சிரித்து பேசி கொண்டிருப்போம் என சமீபத்திய பேட்டியில் சுஜாதா கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.