இயக்குனரால் நயன்தாராவிற்கு இப்படியொரு நிலைமையா..? அதிர்ச்சியில் படக்குழுவினர்..!!


நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரின் நேரம் தவறான்மை தான்.

ஆம், படப்பிடிப்பிற்கு சொன்ன நேரத்தை விட முன்பே வந்து ரெடியாகி இருப்பாராம், அப்படியிருக்க இவர் சர்ஜன் இயக்கத்தில் “ஐரா” படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்.

இந்த படப்பிடிப்பில் சர்ஜன் நேரத்திற்கு காட்சிகளை எடுப்பது இல்லையாம், திட்டமிட்டப்படி காட்சிகளை எடுக்காததால், நயன்தாரா செம்ம கோபமாகி திட்டிவிட்டாராம்.

இதனால், ஒரு கட்டத்தில் தயாரிப்புக்குழுவிடமே நயன்தாரா நேரடியாக வருத்தம் தெரிவித்துவிட்டாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!