கசந்துபோன கனவினை மீண்டும் நனவாக்கிய அதிர்ஷ்டம்..!! பிரபல பாடகி கண்ணீர் பேட்டி..!!


சைந்தவி சிறந்த கர்நாடக இசைப்பாடகியும், தென்னிந்திய திரையிசைப் பாடகியும் ஆவார். இவர் தனது 10ஆவது வயது முதல் பாடி வருகின்றார்.

இவரின் பாடல் திறமைக்கான வாய்ப்புகள் ஆரம்பத்தில் குறைவாகவே இருந்துள்ளது. இதனால், அவரின் கனவு கசந்து போக ஆரம்பித்தது.

ஒரு நாள் தீடீரென்று இவருக்கு வந்த வாய்ப்புகள் மூலம் சினிமா துறையிக்குள் சென்றுள்ளார். பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இசைத்துறையில் பயணிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

தற்போது வரையும் 1000இற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார்.

இதேவேளை, இவருக்கும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாசுக்கும் திருமணம் முடிந்தது. அதன் பின்னர் குடும்ப வாழ்க்கையையும், இசை பயணத்துடன் இணைத்து ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!