முதன் முதலில் தனது மனைவி, மகளை வெளிக்காட்டிய மா.கா.பா.ஆனந்த்..!!


நடிகரும், தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த், முதன் முறையாக மீடியா மூலம் தனது மனைவி, மகளை வெளியுலகத்திற்கு காட்டியுள்ளார்.

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் மா.கா.பா.ஆனந்த். இவர் தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் நீண்ட வருடங்கள் பணியாற்றி வருகிறார்.


இவர் நிலைமைக்கு வர பல பிரச்னைகளையும், போராட்டங்களையும் கடந்து வந்துள்ளார்.

இங்கு வருவதற்கு முன் இவர் சுவர்களில் வால் போஸ்ட்டர் எல்லாம் ஒட்டி தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் மா.கா.பா. ஆனந்த். இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவி இவருக்கு விருது ஒன்றை வழங்கியது. அந்த விழாவிற்கு முதன் முறையாக தன் மனைவி, மகளை அழைத்து வந்தார் மா.கா.பா. ஆனந்த்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!